மேலும் சில கவிதைகள்
'தேநீருக்கு சர்க்கரை போதுமா?
பால் சேர்ப்பீர்களா?
எவ்வகை தேயிலை உங்களுக்கு உகந்தது?'
மொழிகளின் கண்ணிகளில் சிக்கிக் கொண்டு நான்...
கருணை வழியும் உன் தண்-விழிகள்
மௌனமாய் என்னுள் அரும்புகளை முகிழ்க்கிறது
மனதின் இரைச்சல்களை இசையாக்கும்
தருணம் வாய்க்கையில்
தேநீர் கூட என் அன்பை சமர்ப்பிக்கும் உனக்குள்.
@
கால் மாற்றி
கால் மாற்றி நின்று
பார்த்துக் கொண்டேயிருந்தேன்
மத்தாப்புகளின் நினைவுகளோடு
வெல்டிங்கை
பார்க்காமல் இழந்திருந்தேன் நான்...
பார்த்துப் பார்த்தே இழந்திருந்தான் அவன்!
@
6 comments:
PASABA POR AQUI, PERO NO ENTIENDO TU PAGINA JEJEJ, BYE
நல்லா இருக்கு.
நன்றி திரு.முத்து!
SABA OR QUIA ERO NON ENTIENDO TU AGINA JEJEJ THANKS Mr.Anonymous
வலைப்பூ உலகத்திற்கும் வருகை தந்த எங்கள் மானஸாஜென் அவர்களை வருக வருகவென அன்போடு வரவேற்கிறேன்!
நன்றி ,.........
நல்லா இருக்கு
Hi
Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.
Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com
Post a Comment