அடர்வெளி
வன மலர்கள்
மலர்ச்சியின்
உச்சத்தில்
ஆனந்தக்
கவிதையென
சுகந்தத்தை பரவவிட்டு
அருவியில்
விரவி மறையும்...
தண்டுகள்
நறுக்கப்பட்டு
இருட்டறை ஜாடிகளில்
மௌனமாய்
மரித்தபடி
ஏனயன.
வன மலர்கள்
மலர்ச்சியின்
உச்சத்தில்
ஆனந்தக்
கவிதையென
சுகந்தத்தை பரவவிட்டு
அருவியில்
விரவி மறையும்...
தண்டுகள்
நறுக்கப்பட்டு
இருட்டறை ஜாடிகளில்
மௌனமாய்
மரித்தபடி
ஏனயன.
@
2 comments:
நல்ல கவிதை!
கவிதை மனது மலர்களுக்காகவும் அழுமென்பது உண்மைதாம்.
Post a Comment