கூவத்தில் நிலவு!
தேடாமை குறித்த தேடல்! அதாவது அடிப்படையிலேயே முட்டாள்தனம் :)
Sunday, May 01, 2005
சில கவிதைகள்
மெல்லத் தொடரும்
மணியோசை
காலத்தை உடைத்து கனியுண்டு
ஒளி மழையில் சிறகு உலர்த்தி
அன்பை அருந்திக் களிப்பாறும்
சிறு பறவை தன் கூடு விட்டு
மெல்லப் பரவும் மணியோசை
விசும்பின் வரையறை உள்ளொடுங்க
மீராவைத் தேடிய கானம் வீடடையும்.
@
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment