Monday, July 13, 2009

கவிதை 2

தீக்கு கவலையில்லை என்றும்
தன்னைத் தின்றேனும் விண்ணை எட்டும்

பாறைகளுக்கோ இருத்தல் குறித்த
பிரச்சனையில்லை ஒரு நாளும்

தண்ணீருக்குதான்
ஆவியாதலின் அலைகழிப்பு என்நாளும்.

o

No comments: