Monday, July 13, 2009

கவிதை 4

o

அசைவற்றேதான் இருக்கிறான்
பதைப்புற்று அலைந்து திரிகிறது நிழல்

லாந்தரின் தாகம் அவிந்ததும்
அசைவற்று ஒன்றாய் போனார்கள்
அவனும், அதுவும், லாந்தரும்.

@@@@@

1 comment:

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

ம்ம்ம்.. !! ”பதைப்புற்று அலைந்து திரிகிறது நிழல்” - இந்த வரியை அவர்களின் மனதின் சஞ்சலமாக கொள்ளலாமா..!!